இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய பெருமாள் நரிக்குடி பகுதியில சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களிடம் ஒட்டு சேகரித்தார். வேட்பாளர் மற்றும் அவரோடு வருகை தந்த அதிமுக நிரிவாகிகள் வாகனங்களை பறக்கும் படைக்கும் பணியினர் அதிரடி சோதனை செய்தனர்.