• Sat. Apr 27th, 2024

அன்பெனபடுவது யாதெனில்…

ByA.Tamilselvan

Jul 7, 2022

கடவுளுக்கு,
காணிக்கை.

குருவிற்கு
தட்சணை.

காதலனுக்கு
முத்தம்.

கணவனுக்கு
வரதட்சணை.

மனைவிக்கு
சம்பாத்தியம்.

பிள்ளைகளுக்கு
ஆஸ்தி.

பெற்றோர்க்கு
அடைக்கலம்.

உறவினர்க்கு
உபசரிப்பு

தோழனுக்கு
தோழ் கொடுப்பது.

இப்படி
ஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்
அன்பை
நிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு.


க.பாண்டிச்செல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *