• Tue. Apr 30th, 2024

குமரியில் ஓங்கியிருக்கும் சுயேட்சை!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது!

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக, பாஜக தலா 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பத்மநாபபுரம் நகராட்சியை யார் கைப்பற்றுவது என முடிவெடுக்கும் இடத்தில் சுயேட்சைகள் இருக்கின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *