• Mon. Apr 29th, 2024

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று பங்குனி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேர் முகூர்த்தம் மற்றும் பத்திரிகை வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *