• Fri. May 3rd, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 8, 2021
  1. மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? 
    மனிதக் குரங்கு
  2. தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? 
    லேண்ட்ஸ்டார்ம்
  3. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? 
     சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
  4. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? 
    சர்தார் வல்லபாய் பட்டேல்
  5. வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்? 
    பங்கிம் சந்திர சட்டர்ஜி
  6. தந்தியை கண்டுபிடித்தவர் யார்? 
    மார்க்கோனி
  7. தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்? 
    தாமஸ் செயிண்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *