பேரழகா!
உன்னைப் பற்றி எழுதும்
போது மட்டும்
வார்த்தைகளும் வானவில்
ஆகிறதே
ஞாபகங்களும் மகிழ்ச்சி
கடலில் தத்தளிக்கிறதே
கண்முன்னே சொர்க்கமும்
கை சேர்ந்தே களிக்கிறதே
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்
பேரழகா!
உன்னைப் பற்றி எழுதும்
போது மட்டும்
வார்த்தைகளும் வானவில்
ஆகிறதே
ஞாபகங்களும் மகிழ்ச்சி
கடலில் தத்தளிக்கிறதே
கண்முன்னே சொர்க்கமும்
கை சேர்ந்தே களிக்கிறதே
என் பேரழகா
கவிஞர் மேகலைமணியன்