பேரழகா!!
மௌனத்தில் வேதனைகளை வைத்து
வார்த்தைகளை மறைப்பவனே….
உன் எண்ணத்தில் நானிருந்தால்
ஒரு வார்த்தையாவது பேசி விடேன்
என் ஆயுள் நீடிக்கட்டும் என் பேரழகா!

கவிஞர் மேகலைமணியன்
பேரழகா!!
மௌனத்தில் வேதனைகளை வைத்து
வார்த்தைகளை மறைப்பவனே….
உன் எண்ணத்தில் நானிருந்தால்
ஒரு வார்த்தையாவது பேசி விடேன்
என் ஆயுள் நீடிக்கட்டும் என் பேரழகா!
கவிஞர் மேகலைமணியன்