• Tue. May 7th, 2024

ஜெயலலிதா மரணவழக்கை விசாரிக்க ரூ 5கோடி செலவு!!

ByA.Tamilselvan

Aug 31, 2022

ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க கடந்த 5 ஆண்டுகளில் ரூ5கோடி செலவானதாக தகவல்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரை முன்னிட்டு 2017 செப்டம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆணையத்தின் அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த 5ஆண்டுகளில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆன செலவு மொத்தம் 4கோடியே 81 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அதாவது கிட்டதட்ட ரூ5 கோடி செலவு என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *