• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்..,

கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்..,

கோவை, ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில், இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் தொடங்கியது. இப்போட்டி, கோவை வெள்ளானைப்பட்டி அருகே மோளபாளையத்தில் உள்ள ஈக்வைன் ட்ரீம்ஸ்…

சாலையோர யாசகருக்கு நேர்ந்த சோகம்..,

கோவை, அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த வயதான யாசகரை, நபர் ஒருவர் காலால் உதைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசி, அவர் மீது தண்ணீரைக் ஊற்றித் விரட்டி அடித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி..,

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் சூலூர் குறுமைய அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் அவிநாசி சாலையில் உள்ள…

நமது அரசியல் டுடே – வார இதழ் 04.09.2026

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at04092026 மறக்காமல்…

நமது அரசியல் டுடே – வார இதழ் 04.09.2026

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at04092026 மறக்காமல்…

நேபாள கொடூர வெள்ளம்: சென்னைக்கும் ஆபத்தா?

நேபாளத்தில் வெள்ளம் என்ற செய்தி சாதாரணமானதுதான் என முதலில் ஆகஸ்டு 26 ஆம் தேதி புதன் கிழமை பலரும் கடந்து சென்ற நிலையில்… நேபாள வெள்ளத்தின் கொடூரக் காட்சிகள் வெளியானதும்தான் உலகத்தையே அதிர வைக்கும் வகையில் அது மாறியது. ஆகஸ்டு 26…

நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

​ கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில்…

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி..,

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி சார்பில் உள்நாட்டு ஹேக்கத்தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

அன்னை தமிழகத்தை மோசடி தமிழகமாக மாற்றி முயற்சிக்கிறதா தவெகஅரசு-ஆர்.பி. உதயகுமார்..,

இன்றைக்கு சமூக வலைதளங்களில் கட்டுப்பாட்டில் இருந்து பொய் செய்தி பரப்புவதில் தவெக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது . ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும், சமூக வலைதளங்களில் பெய்டு இன்ஃப்ளுயுன்சர் மூலமாக நெகட்டிவ் செட் பண்ணுவதில் தவெக அரசுக்கு தொடர்பு…

மர்ம நபர்கள் வைகை ஆற்றில் தீ வைப்பதால் புகை மண்டலம்..,

மதுரை மாநகராட்சி எல்லை உட்பட்ட வைகை ஆறு அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் வழியிலும் மற்றும் யானைகள் பாலம் ஒப்புலா படித்துறை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் தினசரி வைகை ஆற்று உள்பகுதியில் குப்பைகளை எரிப்பதால்…