சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுகாதார இயக்க கூடுதல் நிர்வாகிகள் மனு..,
விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க கூடுதல் இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆய்வு…
ரீல்ஸ் மோகத்திலும் பணியாளர்களை ஒருமையில் பேசிய ஜெகநாத் மிஸ்ரா ரேஷன் கடை பணியாளர்கள் குற்றச்சாட்டு..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் நேற்று நியாய விலை கடைகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டு ரேஷன் பொருள்கள் தரமான முறையில் எடைகள் போடப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு…
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்..,
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி’ (Stanes ICSE/ISC School) சார்பில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கின. இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 10, 11) நடைபெறவுள்ள இப்போட்டிகளில்…
ஜவுளிக்கடையில் சம்பளப் பிரச்சனையில் மேலாளர் கழுத்தறுப்பு..!
கோவையை அடுத்த குனியமுத்தூர், பி.கே. புதூர் பகுதியில் இயங்கி வரும் ‘ டெக்ஸ்டைல்ஸ்’ என்ற ஜவுளிக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மேலாளராக பணிபுரிந்து வருபவர் முகமது கபீர் (வயது 55). இவர் குனியமுத்தூர் அர்ச்சனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே…
சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கும் சோழவந்தானிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.…
திறனறி விழா..,
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின், வணிகவியல் துறை சார்பில் திறனறி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி தேன்மொழி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, வணிகவியல் துறை ஆசிரியர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு…
சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மறியல் 98பேர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி சிஐடியு மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர்…
பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் பாதிப்பு..,
திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் மேம்பாலம் அடியில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்திற்கு கீழே திருச்சி ரயில்வே லைனில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதையில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் இவற்றை…
திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யக்கோரி இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ்…
சோழவந்தானில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோழவந்தான் பகுதியில் உள்ள பசும்பொன் நகர் வைத்தியநாதபுரம் சங்கங்கோட்டை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி சேரும்…








