• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  விடை: வேளாண்மை      2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?விடை: ஆந்திரப்பிரதேசம் 3. ஈராக் நாட்டின் தலைநகரம் விடை: பாக்தாக் 4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்? விடை: பெங்களூர்…

கோவிலுக்குள் சாவகாசமாகத் திருட்டு – சி.சி.டி.வி காட்சியால் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன் கோவிலில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கடப்பாரையால் உண்டியலை உடைத்துச் பணத்தைச் சாவகாசமாகத் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள்…

திருக்குறள்‌

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்‌(மு.வி): கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.

காலிப்பணியிடங்களால் பணிச்சுமை: மின்வாரிய ஊழியர்கள் அவதி..,

மதுரை, பசுமலை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களால் பணிச்சுமை அதிகரிப்பதாகப் பணியாளர்கள் கூறுகின்றனர். மதுரை, பசுமலை மின்வாரிய பிரிவு அலுவலகம் திருநகரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் திருநகர், தேவி நகர், நெல்லையப்பபுரம், பாலசுப்பிரமணிய நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருக்கின்றது.…

சோழவந்தானில் ரயில் வரும் நேரத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மதுரை அடுத்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின்…

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா வில்நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளைகலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாதம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் உற்பத்தி கூடங்களில் ஏற்றுமதி மற்றும்…

இரவு நேரத்தில் அரை மணி நேரமாக வட்டமடித்த விமானத்தால் நார்த்தாமலை பகுதியில் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அம்மாச்சத்திரம், செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தற்போது இரவு எட்டரை மணிக்கு விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்து வட்டம் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதுகுறித்து அம்மாச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில் இரவு…

மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை!

ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் சரணாலயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் மலைக்கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது எனவும் வருஷநாடு பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பஞ்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.…

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி…

விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?ஆர்.பி. உதயகுமார் ..,

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான வெ.பாரதி முருகன் வரவேற்புரையாற்றினார்.கழக…