திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் 58 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.திண்டுக்கல் ஜி டி என் கல்வி குழுமத்தின் 58வது பட்டமளிப்பு விழா கல்லூரி உள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதி அரசர் சுரேஷ் குமார் முன்னாள்…
கோவையில் தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை..,
கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த…
ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமாள்திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஜா.முகமதுபர்வேஸ்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஆவுடையார் கோவில்( எ) திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமாள் திருத்தேர் திருவிழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ்…
முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத் தேர் வழிபாடு..,
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும்…
பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின்கீழ் ₹2,400 கோடி விடுவித்த பிரதமர் மோடி..,
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நியமனமானவர்களுக்கு ஊக்கத்தொகையிணை காணொளி வாயிலாக பிரதமர் மோடி விடுவித்தார். இந்த நிகழ்வில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தம் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான…
பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..,
மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக .. காவல் ஆணையர் .கபில் குமார் C.சரத்கர் அவர்களது ஆணைக்கு இணங்க, போக்குவரத்து துணை ஆணையர் எஸ் வனிதா அவர்களது உத்தரவுப்படி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர்களுக்கு.. தெப்பக்குளம் போக்குவரத்து…
விவசாய நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு!!!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அவரது முன்னிலையில்…
முதல் கோணல்! முற்றிலும் கோணல்! -ஆர்பிஉதயகுமார் ..,
சனிக்கிழமை ஆனா தமிழ்நாட்டுல ஒரே பரபரப்பு ஏன்னா த.வெ.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டின் முன்னேற்றம் ,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாட்டினுடைய போதை பொருள் நடமாட்டம் ,தொடர் மின்வெட்டு, டெல்டா குறுவை சாகுபடியினால் ஏற்பட்டிருக்கிற வறட்சி, பயிர் கடன் தள்ளுபடி, தேர்தல்…
கோவையில் 17 வயது சிறுவன் அதிவேகத்தில் கார் ஓட்டி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து..,
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது கிராஸ் சாலையில் அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன் போலோ கார் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி அதற்கு அடுத்தபடியாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து…
செல்போன் சார்ஜ் வெடித்து படுக்கை, மற்றும் பொருட்கள் சேதம்..,
ராஜபாளையம் தெற்கு பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ராஜேஷ்கண்ணன் (34). இவர் கப்பலில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் . விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி கஜலட்சுமி வெளி ஊருக்குச் சென்றுள்ள நிலையில், ராஜேஷ் மட்டும் வீட்டில் தனியாக…




