• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Month: February 2026

  • Home
  • பசுமையாக்கும் 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு…

பசுமையாக்கும் 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு…

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்ற தொண்டு நிறுவனங்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் இயற்கை பசுமை ஆர்வலர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமனிடம் பொறுப்பு…

இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை…

கோவை சூலூர் பெரிய குளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள்…

துணை மின் நிலையம் தரம் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.164 இலட்சம் மதிப்பீட்டில் உடையார்பாளையம் வார்டு எண்.2, 3, 4, 5, 6, 9 மற்றும் 15-ல் அமைந்துள்ள பல்வேறு தெருக்களில் தார் சாலைகள் அமைத்தல் பணியினையும்…

மின்சார துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்..,

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க ரூ101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சமீபத்தில் அரசாணை பிறப்பித்திருந்தார். அதனைத்தொடர்ந்து,ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு நிதி ஒதுக்கீடு அரசாணை பெறுவதற்கு பரிந்துரை செய்து ,அதனைப் பெற்றுத் தந்த…

ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு ஆட்சியர் தகவல்..,

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத…

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் செட்டியேரி கரை பூங்கா காமராஜர் சிலை முன்பு, மாவட்ட கலெக்டர்…

குளம் போல தேங்கியுள்ள கழிவு நீர்..,

விருதுநகர் கச்சேரிசாலையில் இருந்து கந்தபுரம் தெரு செல்ல கூடிய இடத்தில் தரைப்பாலம் அமைப்பதற்காக நேற்று சென்டரிங் போட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிய போது அருகில் இருந்த கட்டிடத்தில் உள்ள பைப் வழியாக மலம் கலந்த கழிவு வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள்…

வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காசோலை வழங்கிய கண்காணிப்பாளர்..,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உட்கோட்டத்தில் பணி புரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் , முத்துக்குமார் அவர்கள் கடந்த 01.08.2025-ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது காவல்துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். குறிப்பாக அவருடைய பணி சார்ந்து…

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக எடப்பாடியார் இல்லத்தில் NDA கூட்டணி..,

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவரும்கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று… அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டின்…

தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி..,

சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை…