• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: February 2026

  • Home
  • சையது ஜஹாங்கீர் மரியாதை நிமித்தமாக சந்தித்த கோபால்தாஸ் மகராஜ்..,

சையது ஜஹாங்கீர் மரியாதை நிமித்தமாக சந்தித்த கோபால்தாஸ் மகராஜ்..,

ஸ்ரீ பாண்டுரங்க பஜனாங்ரம் கோவிந்தபுரம் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சீடர் ஸ்ரீ கோபால்தாஸ் மஹராஜ் அவர்களை சிவகாசி அரசன் கல்யாண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ. சையது ஜஹாங்கீர் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ…

திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள அண்ணா திடலில் சாத்தூர் நகர திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் சாதனை விளக்க…

பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர்…

வெளிநாட்டுக்கு செல்வோருக்கான மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..,

அரசு மருத்துவமனையில் வெளிநாட்டுக்கு செல்வோருக்கான மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்பாட்டம்திருச்சியில் இயங்கி வரும் #GAMCA (#Gulf_Approved_Medical_Centers_Association) மருத்துவ பரிசோதனை மையத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து…

முன்னாள் மாணவர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்…

மதுரை மாவட்டம் சோழவந்தன அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி (தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது) 1997.98 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சமூக வலைதள மூலம் இணைந்து பள்ளியில் சந்தித்தனர். பின்பு தங்களது மலரும்…

தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம்..,

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய மாவட்ட பொதுக்குழு, மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தொழுகை பள்ளியில்…

ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ்‌ ஆர் எம் எஸ் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஞாயிறு மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது திங்கள்…

அனைத்து கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு நிர்வாகங்களை கண்டித்து சோழவந்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு…

எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை- ஐ பெரியசாமி பேட்டி..,

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை சந்திக்க பேசும் போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்காததற்கு திமுக நிர்வாகம்…

மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் பிறந்தநாள் விழா..,

பல்லவர் வணிகர் பேரவையின் சார்பில், பல்லவர் பேரரசின் சிறந்த மன்னரான மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விழா, மாமல்லன் நரசிம்மவர்மன் அவர்களின் வீரத்தையும்,…