• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்..,

ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்..,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது கூலி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் நாளை மறுநாள் 14 தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந் நிலையில் தமிழ்நாடு முழுவதும்…

தாம்பரம் பேக்கரி அருகே மின்சாரம் தாக்கி பலி..,

தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் 33 வயதுடைய அஸ்வின். இவருக்கு ஏழு வயதில் மகள் உள்ளார். இவர் தனது மகளுக்கு ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக காமராஜர் பகுதியில் உள்ள பேக்கரிக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். பேக்கரி…

வண்டலூர் ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திமுக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டு வண்டலூர் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 18 நபர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு…

தாயுமானவர் திட்டம்..,

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரர் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் #தாயுமானவர்_திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதன்…

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி – கன்னிமார்புரம் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் மயாணத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது., பல ஆண்டுகளாக தனிநபர்களின் பட்டா நிலங்களின்…

சொத்துவரி முறைகேடு விவகாரம்..,

மதுரை மாநகராட்சி ₹150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் லீக் போட்டிகள்..,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும்…

அ.ம.மு.க பொறுப்பாளராக க.புகழேந்தி நியமனம்..,

தா.பழூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் பருக்கல் .க.புகழேந்தி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப்…

தமிழகத்தில் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வி.சி.க. கோரிக்கை..

தமிழகத்தில் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் மற்றும் 3500 தலித்துக்கள் படுகொலை நடந்தது.…

58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி, முழு கடையடைப்பு போராட்டம்…

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு…