• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • தவெக மாநாடு வெற்றியடைய தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,

தவெக மாநாடு வெற்றியடைய தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தவெக மாநாடு வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின்…

சத்திரப்பட்டியில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நெசவு மற்றும் பேண்டேஜ் உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது‌. இந்த பகுதியில் நெசவாளர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விரதம் இருந்து முளைப்பாரி எடுப்பது வழக்கம்‌. இந்த ஆண்டு 10,000…

நமது அரசியல்டுடே வார இதழ் 22/08/25

டிஜிட்டல் இதழின் ஒரு புரட்சி! உலகம் எங்கும் நமது அரசியல் டுடே வார இதழை உங்கள் உள்ளங்கைக்குள் எளிமையாக பார்த்து படிக்கலாம் … நமது அரசியல் டுடே டிஜிட்டல் இதழை படிக்க கீழே உள்ள லிங்கை டச் செய்யுங்கள். https://arasiyaltoday.com/book/at22082025 நமது…

ரசிகர்கள் சிறப்பு வழிபாடு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாவதை யொட்டியும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு…

கண்ணாடிப் பாலம்பல வண்ணத்தில் ஜொலிப்பு..,

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் பல்வேறு வகையான கொண்டாட்டங்கள்,நடக்கும் நிலையில். இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள். பெரும் தலைவர் காமராஜரின், நாகர்கோவிலில் குமரி தந்தைமார்சல் நினைவு மண்டபங்கள் பல வண்ண ஒளியில், பார்ப்போர் கண்களை சுண்டி இழுக்கும் அழகில்…

மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, குலசேகரன் கோட்டை பொன் பெருமாள் கண்மாய் பகுதியில் வனம் நலம் இயக்கம் சார்பாக 80 புங்கை,15 நாவல்,2 அத்தி,10 அரச மரம்,15 புளியமரம் 1 ஆலமரம் என 123 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.…

போலீசார் தேசியக்கொடியை வைத்து வாகன பேரணி..,

காரைக்காலில் காவல்துறை சார்பில் அனைவரின் இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட போலீசார் தேசியக்கொடியை வைத்துக்கொண்டு இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர். நாட்டின் 79 ஆவது சுதந்திர சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…

வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழா..,

MEPS சிறப்பு பொருளாதார மண்டலம் மேம்பாட்டு ஆணையர் திரு.அலெக்ஸ் பால்மேனன் IAS , வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் 2025 2026ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விபின்னதா வைபவ் என்ற கருப்பொருளுடன் கோலாகலமாக கொண்டாடியது. மேலும் ஒற்றுமையின் பன்மை என்ற ஆன்மாவை…

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா.,

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர்…

பத்து கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் காரணமாக கடந்த மாதம் பட்டாசு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி அதிகரித்து வருவதாக தொடர்ந்து வந்த புகாரின்…