• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த விபத்து..,

பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த விபத்து..,

கும்பகோணத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 36 பயணிகளை ஏற்றுக் கொண்டு பொங்கலூர் பல்லடம் வழியாக கோவை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. ராபர்ட் என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டிவந்த போது இன்று அதிகாலை 5 மணியளவில் பொங்கலூர் அருகே…

அபூர்வ வகை குரங்குகள் பறிமுதல்..,

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை திறந்து…

திமுக உறுப்பினர் சேர்க்கும் பொதுக்கூட்டம்..,

கரூரில் உள்ள உழவர் சந்தை அருகே தமிழ்நாட்டின் மண், மொழி,மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன்…

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம்

மத்திய அரசு இந்த ஆண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 1800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெழுத்து இட்டால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று கூறிவிட்டது. இது தொடர்பாக வரும்…

புதிய அகதிகள் முகாமினை ஆய்வு செய்த கலெக்டர் சுக புத்ரா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் 232 புதிய குடியிருப்புகள் பன்னிரண்டு கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. முன்னேற்பாடுகளை புதிய கலெக்டர் சுக புத்ரா நேரில்…

இலவச திருமணம் செய்யும் தம்பதியினருக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கோவில்களில் இலவச திருமணம் செய்யும் தம்பதியினருக்கு, திருக்கோவில் வாயிலாக, 70 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குமரி மாவட்டம்…

பியூசிஎல் மாநிலத் தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி…

மன ரீதியாக காவல்துறையை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பியூசிஎல் மாநிலத் தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி அளித்துள்ளார். ரவுடிகளாய் திரிந்தவர்கள் எல்லாம் காவலர்களாய் மாறிவிட்டால் அந்தத் துறைக்கு என்ன மரியாதை இருக்கும். தன்னுடைய பாதுகாப்புக்காக மட்டுமே காவல்துறை என…

26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல்…

தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 1102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக 194வது (அ) வட்ட திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர்…

வேற மாதிரி ஆயிரும் என மிரட்டிய எஸ்.பி.கண்ணன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டியில் நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் நிவாரணம் கோட்டு போராடிய போது, வேற மாதிரி ஆயிரும் என போராட்டக்காரர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மிரட்டினார். விருதுநகர் மாவட்டம்…