கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் !!!
கோவை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என ஆயிரம் கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகருக்கு கடந்த சில மாதங்களாகவே…
மாணவியை பாராட்டி பள்ளிக்கூட நிர்வாகிகள்..,
தமிழக அரசின் கல்விக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற வட்டார அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பவானியில் நடைபெற்றது. பூ பந்து போட்டியில் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ சரவணா நிகேதன் பள்ளி சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி சிறப்பாக…
மாதாந்திர பொதுக்குழு கூட்டம்..,
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா தலைமை தாங்கி கூட்டத்தை துவக்கி வைத்தார். செயலாளர் Ln. A. பாண்டிவேல், முன்னிலை வகித்து சங்கத்தின் திட்டங்கள்…
இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
தேவகோட்டையில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியின்ரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முகமதியர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மதன் (16), அமீர் ஆகிய இருவரும் தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து…
ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்பபக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் இந்த பூஜை நடைபெற்றது.…
குடமுழுக்கு என்ற சொல் தவறு..,
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக வேள்வி சாலை மற்றும்…
திண்டுக்கல் மையத்தில் நடைபெற்ற மாநாடு..,
அகில இந்திய கட்டுநர்கள் சங்க தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களின் சார்பில் நடைபெற்ற மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் வெங்கடேசன் அளித்த பேட்டியில், திண்டுக்கல் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட மைய நிர்வாகிகள் கலந்து…
திருச்சி சிவா மீது நாடார் பேரவை சார்பில் புகார்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா விருது பெற்ற கர்மவீரர் காமராஜர் அவர்களை இழிவாக பேசி இன்றைய தலைமுறை மத்தியில் காமராஜர்…
நூலகத்தில் கண் திருஷ்டி பலகை இருக்காது..,
கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “பெரியார் நூலகக்…
தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.,
கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் இளைஞர் காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் டைசன் தலைமையில்,இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜிவா முன்னிலையில் வரவேற்பு அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற…




