• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..,

துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருமங்கலம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கார் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எதிரையே குடோன் அதாவது நூற்றுக்கும் அதிகமான புதிய ரக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது இதில்…

காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா..,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பெரோஸ் கான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து கரூர் மாவட்டத்தின் 34வது காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா…

பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் மணிவாசகம் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த மணிவாசகத்தின் மனைவி நந்தினி இன்று மாவட்ட ஆட்சியர்…

முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன் மரணம்..,

கேரள முன்னாள் முதல்வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன்(101) காலமானார். கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. இவர் 2006 – 11…

வெறிநாய் தாக்கி 5 மாணவிகள் காயம்!!

மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி வளாகத்துக்குள் இன்று காலை வெறிநாய்கள் புகுந்து மாணவிகளை துரத்தி கடித்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவிகளுக்கு முதலுதவி வழங்கி, அவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி…

திருச்சி சிவா எம்.பி மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்..,

அண்மையில் எம்.பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தி.மு.க., எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண்..,

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். இது…

மகனை மீட்டுத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர்,அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு- டிசைன் மற்றும் மருத்துவ பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அங்குள்ள சிலர் தினேஷை இந்தியாவுக்கு…

தவெக ஆதரவை வெளிப்படுத்திய கல்லூரி மாணவர்..,

புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜய்யின் ரசிகரான இவர் தவெக கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார். தவெக கட்சி கொடியை அவர் ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அரியாங்குப்பம் கடல் பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர்…

ஜி எஸ் டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு..,

சென்னை ஆலந்தூரில் உள்ள தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காலை 8 மணிக்கு கேஸ் போடுவதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார், இந்த பெட்ரோல் பங்க் வந்து கேஸ் போட்டார்கள். இதில் 580 ரூபாய்க்கு…