திருச்செந்தூர் கோவிலில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (02.06.2025) தூத்துக்குடி மாவட்டம்இ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2025 – 2026 ஆம்…
நாட்டின் வெப்பம் அபாயம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 5ஆவது இடம்
நாட்டின் வெப்பம் அபாயம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 5ஆவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தீவிர வெப்ப நிகழ்வுகளால் அதிக ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. உலகளவில் 2024 இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது மற்றும் 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா…
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான…
ரயில்வே நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் நடைபெறும் 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட…
உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்..,
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர் 2025 2026 ஆண்டுக்கான பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது மாணவ மாணவிகள்…
சைக்கிள் விழிப்புணர்வு பேரணி..!
ஆண்டு தோறும் மேமாதம் 31″ம் தேதி உலக புகையிலைப் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக கோவை, பந்தயசாலை பகுதியில், விழிப்புணர்வு…
தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறப்பு..,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 02-06-2025 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ…
ஸ்ரீவீரமாகாளிம்மன் பால்குட அபிஷேக நிகழ்ச்சி..,
காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளிம்மன் ஆலயத்தில் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேக நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில்…
முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு..,
சென்னை கோவிலம்பாக்கம் சத்யா நகர் 3வது தெருவில் முன் விரோதம் காரணமாக போதையில் நண்பர்கள் இடையே பிரச்சினைகள் இருந்து வந்ததால் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த…
நாடார் மகாஜன சங்க ஆலோசனைக் கூட்டம்..,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 2025 கல்விதிருவிழா விருதுநகரில் ஜூலை 14ல் நடைபெறும் இலட்சத்தீபம் ஏற்றுதல் மற்றும் சிவகாசியில் நடைபெறும் மாபெரும் கல்விதிருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி மாநகர தலைவர் கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்…





