• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • டாட்டா ஏசி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

டாட்டா ஏசி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

உசிலம்பட்டி அருகே மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் நடு ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஸ்ரீ ரங்காபுரம் விலக்கு பகுதியில் தேனியிலிருந்து மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டாட்டா…

குமரியில் “தக்லைஃப்”அரங்குகளில் காற்றாட்டம்..,

கமல்ஹாசன் என்று பெயர் கடந்த சில நாட்களாக அனைத்து வித அச்சுப்பத்திரிகைகள், ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், மூச்சுக் 300_முறை உச்சரிக்கப்பட்டது. தக்லைஃப் க்கு ஒரு பலத்த ஆதரவு பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் என்ற பொது கருத்தை எல்லாம் “புஷ்”வானம் ஆகிவிட்டது. நாகர்கோவிலில்…

மூதாட்டி மீது கார் மோதி விபத்து..,

கோவை கோவில்பாளையம், வி.ஐ.பி., கார்டனை சேர்ந்த அழகர்சாமி மனைவி சசிகலா, 75. இவர் நேற்று காலை 9:00 மணிக்கு, கோவில்பாளையம் சத்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் சசிகலா மீது மோதிவிட்டு நிற்காமல்…

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி திட்டம்..,

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பாக்கம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் மரம் நடுதல் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரங்களை நட்டதோடு குப்பைகளை…

திண்டுக்கல் டிராகன்ஸ் கோவை கிங்ஸ் மோதல் !!!

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – கோவை கிங்ஸ் அணி மோதுகின்றன. தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை உலகறியச்…

அக்னீஸ்வர ஸ்வாமி கோவில் குடமுழுக்கு விழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருப்புகலூரில் அமைந்துள்ள வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் எட்டு கால யாகசாலை…

இலவச கண் சிகிச்சை முகாம்..,

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில்,முன்னால் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு,…

ஸ்ரீ புவனேஸ்வரி கோயில்கும்பாபிஷேக விழா..,

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வார்கள். இக்கோயிலின் கட்டுமானம் பணிகள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

ஆர்சிபி வெற்றி விழாவில் உயிரிழந்தவர்களுக்கு இபிஎஸ் இரங்கல்

பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..,“பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு…

நியூஸ்பேப்பரில் எண்ணெய் பதார்த்தங்களை தரக்கூடாது

டீ கடைகளில் இனி செய்தித்தாள்களில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பதார்த்தங்களை கொடுக்கக் கூடாது என உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து உணவு கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை…