வட இந்தியாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்; தென் இந்தியாவில் கனமழை!
தென்னிந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து, கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்தியா கடும் வெப்ப அலையால் கொழுந்துவிட்டு எரிகிறது.ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்ப…
குறள் 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும். பொருள் (மு.வ):நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்
கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை !!!
கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல்லை…
தீயணைப்பு வீரர்களின் போலி ஒத்திகை பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு கீழச்செல்லையாபுரம் கல்கிடங்கில் உள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினால் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர்…
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் ஐந்து ஷர்ட்டர்கள் உள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் 17 அடியாக உள்ளது. அணையில் உள்ள ஷர்ட்டர்கள் முழுமையாக இயங்குகிறதா என வருடத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ…
விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் ரகுபதி புவனேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரை செல்வி,…
கடலையும் நிலத்தையும் பாதுகாக்க போராட்டம்..,
கடலையும் கடற்கரையையும் அழிக்கும் தீவிர திட்டங்களை எதிர்த்து, சின்னமுட்டம் பகுதியில் இன்று கடல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிகப்படியான போக்குவரத்தால் ஏற்படக்கூடிய…
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஆதமங்கலம், மேலூர், தொளார், சாத்தநத்தம், உள்ளிட்ட கிராமத்தில் நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தொளார், மருதத்தூர், தெத்தேரி, கொடிக்கலாம், குடிகாடு, வையங்குடி, கோடங்குடி, எரப்பவூர், எழுமாத்தூர்,…
யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி 3பேர் பலி..,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நடைபாதை யாத்திரை சென்றனர். இந்த நிலையில்…
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர், சக்தி நகர், பசும்பொன் நகர், சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினார்கள் . அப்போது…




