சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்!
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 11வது சர்வதேச யோகாதினக் கொண்டாட்டம் உலகப் பொது மறை திருக்குறள் வாசித்தலுடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பிரம்மாண்ட விழாவில் 6000 பேர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை…
நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெகவினர்..,
உசிலம்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-ன் 51வது பிறந்த நாளை முன்னிட்டு – தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். தமிழக வெற்றிக் கழக…
பா.ஜ.க. பதஞ்சலி அமைப்புகள் யோகா பயிற்சி..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு. நீதிமன்றம், பா.ஜ.க. பதஞ்சலி ஆகியவற்றின் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. மயிலாடுதுறை ஒருங்கினைந்த மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி L .S சத்தியமூர்த்தி தலைமையிலும், தலைமை குற்றவியல்…
உலக சமுதாய சேவா சங்கம் யோகா பயிற்சி..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களின் வழிகாட்டலின் படி புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பாவை பவுண்டேஷன் சார்பில் உலக சமுதாய சேவா சங்கம் Sky யோகா அமைப்பின் பேராசிரியர்கள் முத்துக்குமரேசன் குருமூர்த்தி…
எஸ்பியாக பொறுப்பேற்ற செல்வக்குமார்..,
நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று பொறுப்பெற்றார்.நாகப்பட்டினம் எஸ்பியாக அருண்கபிலன் பணியாற்றினார். இவர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மண்டல சிவில் சப்ளை சிபிசிஐடி எஸ்பியாக பணியாாற்றிய செல்வக்குமார் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று (20…
அலுவலகத்தில்அதிமுகவினர் புகார் மனு..,
அஇஅதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான, எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களைப் பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக ஐடி விங் மற்றும் திமுக ஐடி விங் மாநில செயலாளர் டிஆர்பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் அமைச்சர்…
அதிமுக நிர்வாகிகள் மனு..,
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து கார்டூன் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மீதுவிருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் கழக அம்மா பேரவை…
வால்பாறை அருகே சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை- தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே நான்கு வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜார்கண்ட்…
விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி..,
மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள கூட்டம் மையத்தில் மதுரை விமான நிலைய பொறுப்பு இயக்குனர் இளம்பரிதி மதுரை விமான நிலைய மத்தியத் தொழில் பாதுகாப்பு உதவி கமாண்டன்ட் கமல்குமார் திமற்றும் பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு…
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 5 பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் பேர்நாயக்கன்பட்டி, கொண்டையாபுரம், சன் நகர், உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சன் நகர் பகுதியில்…




