சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இராஜபாளையத்தை சேர்ந்த சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்…
சேதமடைந்த இ சேவை மைய கட்டிடம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக் குடும்பன்பட்டி கிராமம் ஆகும்.இங்கு கிராம இ சேவை கட்டிடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே முழுவதும் சிதைந்து வருகிறது. மற்ற ஊராட்சிகளில்…
சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு !!! குடிநீர் வீணாகிறது !!!
கோவை மாநகராட்சிக்கு வரும் சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில்…
பள்ளிப் பருவத்து காதல் கடைசியில் மரணம்!!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சபீனா கல்லூரி மாணவி. இவர் பள்ளியில் படிக்கும் போது காவுவிளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம்…
உண்டியல் திறந்துகாணிக்கை எண்ணும் பணிகள்..,
நாகர்கோவில் நாகராஜா திருக்கோயிலில் உண்டியல் திறந்து எண்ணும் பணிகள், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்து வருகிறது. நாகர்கோயில் உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தொகுதி சூப்பிரண்டு ஆனந்த், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன் உள்ளிட்ட…
ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பரப்பும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி. ராஜா மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.…
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் வேல் பூஜை
மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் பல்வேறு புனித இடங்களில் இருந்து வேல் பூஜை செய்து மாநாட்டிற்கு கொண்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் மதுரை திருநகரில்…
உலக யோகா தினத்தில் முக்குலத்தோர் மாணவர்கள் ..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1250 பேர் திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் யோகா நிகழ்ச்சி. போரில்லா உலகை முன்னிலைப்படுத்துவோம் என்பதை கருத்தில் கொண்டு உலகில் அன்பும் அரவணணப்பு சகோதரத்துவ நிகழ்வுக்கு…
பாய்மர படகில் கடல் சாகச பயணம்..,
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று திரும்பும் “சாகர் சங்க்ரம்” பாய்மர படகு கடல் சாகச பயண தொடக்க விழா கடந்த 11ந் தேதி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது.கடலுார் தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு, புதுவை தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு…
ஆட்டம் பாட்டத்துடன் போராட்டம் ..,
புதுச்சேரியில் பூர்வீகமாக வசிக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கர், எருகுலா, குருமன்ஸ் மலக்குறவன் ஆகிய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 44 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதாக புதுச்சேரி…




