• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • போலி ஆவணங்களுக்கு உதவிய 6 பேர் கைது..,

போலி ஆவணங்களுக்கு உதவிய 6 பேர் கைது..,

கரூரில் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை தயாரிக்கும் மோசடி கும்பல் குறித்து, கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கரூர் நகரில் தீவிர சோதனையில்…

குளித்தலையில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் கைது..,

குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதல் விழாவின் போதுகத்தியால் குத்தப்பட்டு இறந்த இளைஞரின் படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து நீ சிந்தியரத்தம் வீண் போகாது பழிக்கு பழி வாங்குவோம் எனசமூக வலைதளங்களில் பகிர்ந்த சத்தீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு…

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர்…

பிடாரி அம்மன் கோயிலில் பூக்குழி விழா..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா இராஜகோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரியம்மன் ஆலயத்தில் தீக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.விழா கடந்த 23-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மன் வீதி உலா காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.…

குமரி சுசீந்திரம் கோவில் தெப்பத்திருவிழா..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் 10 ம் நாளான இன்று (07-05-2025) தெப்பத் திருவிழா நடைபெற்றது. இரவு 8.00 மணியளவில் சுவாமியும் அம்பாளும் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் ஏறி வலம்…

கண்காணிப்பு பணியின் மகத்தான வெற்றி..,

குமரி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பாளர் பணியில் டாக்டர்.ஸ்டாலினின் அணுகுமுறை காவல் பணியில் பல்வேறு வித்தியாசமான அணுகுமுறை பொது மக்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. குமரியில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு என்பதை கடந்து, ஒரு ஊரின்,மாவட்டத்தின்…

பழனி அருகே கூலித் தொழிலாளி கொலை..,

பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை என…

திருவிழாவில் இஸ்லாமியர்கள் பிரியாணி வழங்கிய நிகழ்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுன் தொடங்கி…

சூறாவளிக் காற்றுடன் மழை கம்பங்கள் சாய்ந்தது..,

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், இன்று காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்த போது, சாலையின் நடுவே…

குழி தோண்டி சேமித்த 1 லட்சத்தை கரைத்த கரையான்

மதுரை மாவட்டம் அழகு நாச்சியார்புரத்தைச் சேர்ந்த முத்து கருப்பி (30) மற்றும் அவரது கணவர் குமார் (26), கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி ஊராட்சிக்குட்பட்ட கக்கினியார்பட்டியில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.…