• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கன்னியாகுமரி நகராட்சி முதல் கூட்டம்..,

கன்னியாகுமரி நகராட்சி முதல் கூட்டம்..,

கன்னியாகுமரி நகராட்சி முதல் கூட்டம் அதன் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்காக…

கைலியார் குடும்ப வாரிசு தேர்பட்டம் வழங்கல்..,

இந்தியாவின் தென்கோடி முனைக்கு கன்னியாகுமரி என பெயர் காரணம்கன்னி தெய்வம் பகவதியம்மன் கோவில் கொண்டதே ஊரின் பெயரானகன்னியாகுமரி என்பதின் காரணம். ஒரு செய்தியை தொடர்ந்து வரும் ஒரு பழமையான. பகவதியம்மன் கோவில் கொண்டிருக்கும் இடத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் சின்னம் சிறிய…

கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு திலகபாமா..,

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில் சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு திலகபாமா செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2016…

கே. டி.ஆரிடம் அழைப்பிதழ் கொடுத்த விழா கமிட்டியினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி வலையாபதி தெரு குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுனியம்மன் கோவில்வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கரகம் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அதற்கான சிறப்பு…

மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி.,

புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் இந்திய ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி புதுக்கோட்டை…

மணல் லாரி உரிமையாளர்கள் அலுவலகத்தில் மனு..,

கல்குவாரி கிரசர் லாரிகளில் கனிமங்களை எடுத்துச் செல்லும்போது ஜிஎஸ்டி பில்லுடன், கட்டாயம் கட்டணமில்லா நடை சீட்டு வழங்க வேண்டும், அரசு மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேனத்தின் தலைவர் கரூர்…

சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி..,

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆப்ரேஷன்சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற்றது. வாடிப்பட்டி வல்லப கண பதி கோவிலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர்…

மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு..,

சத்குரு தொடர்பாக பரப்பப்படும் போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவினை இன்று (30/05/2025) பிறப்பித்தது. உலகளாவிய அளவில் சத்குருவிற்கு இருக்கும் செல்வாக்கினை கருத்தில் கொண்டு அவரின் பெயர், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை ஏஐ…

சிறு வியாபாரிகள் குமுறல்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டு பகுதிகளில் உணவுவிடுதி, டீக்கடை, காய்கறி கடை,பழக்கடை ,உள்ளிட்ட ஏராளமான பெரிய மற்றும் சிறு கடைகள் உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நகரில் ஓரளவுக்கு…

அம்மன் கழுத்தில் இருந்த தாலிக் கொடி திருட்டு!!

ஆதம்பாக்கத்தில்பச்சையம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலிக் கொடியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோடு, ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ளது பச்சையம்மன் கோவில். தனியாருக்கு சொந்தமான இக்கோவிலை வண்டிக்காரன் தெருவை சேர்ந்த…