புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது..,
நானே புதிய கட்சிதான்,புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது மாநிலங்களவையில் மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி.. தக் லைஃப் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் செல்வதற்கு நடிகர் கமலஹாசன் சென்னை விமான நிலையம்…
கேரளாவில் கனமழை : விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளது.கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம்…
மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா..,
திருப்பட்டினம் கீழையூர் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பூச்சொரிதல். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம். இந்நிகழ்ச்சியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு
மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், இன்று அது தொடர்பான தங்களின் நிலைபாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி…
பாமக அலுவலக முகவரி மாற்றம் : அதிரடியில் இறங்கிய அன்புமணி
பாமகவில் உட்கட்சி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது பாமக அலுவலக முகவரியை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி அதிரடியாக மாற்றம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம்…
ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை.,
மதுரை மாவட்டம் சிந்தாமணி மேட்டுப்பூஞ்சையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும்.…
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாடு முழுவதும் கொரோன பரவி வரும் நிலையில், பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில்…
இன்று ஒரே நாளில் 8,144 அரசுப் பணியாளர்கள் ஓய்வு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும்.தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025)…
நிர்வாகிகள் நியமனத்துக்கு எனது கடிதமே செல்லும்.,
கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை பொதுக்குழு மூலமே முடியும் நிர்வாகிகள் நியமனத்துக்கு எனது கடிதமே செல்லும் பாமக தலைவர் அன்புமணி பேச்சு, பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸ்க்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு…
அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டு..,
பாமக நிறுவனர் ராமதாஸ்,பாமக தலைவர் அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த நிலையில் சென்னையில் அன்புமணி மாவட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் பாமகவின் இலக்கு. இதனால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும். நமக்குள்…