தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்-பணி பாதிப்பு!
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து…
தொழிற்சங்கம் சார்பாக மே தின பொதுக்கூட்டம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மே தின பொதுக்கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது . கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமானராஜவர்மன்…
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டியில் உள்ள KRTA அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசு நடத்திய #NMMS தேர்விலும் வெற்றி பெற்று மற்றும் ஊரகத் திறனாய்வு தேர்விலும் வெற்றி பெற்று ஊக்கத் தொகையான ரூ.48,000 பெற்றுள்ளனர்…
முதல்வர் அவரைச் சுற்றி கருநாகங்களை வைத்துள்ளார்- எம் சி சம்பத் பேச்சு..,
கடலூர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, எம்.சி.சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய வளர்மதி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி இது என்றும்,…
ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழா மாட்டு வண்டி பந்தயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தை அதிமுக பிரமுகர் மற்றும் ஊர் கமிட்டி பொறுப்பாளர் VC…
தோல்வியடைந்து ராஜஸ்தான் அணி வெளியேற்றம்…
இன்னிங்ஸின் நான்காவது பந்திலேயே ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. முந்தைய போட்டியில் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆனதே அதற்கு காரணம். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான்…
தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள்..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:கீரைதுறை பகுதியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் அழகுமீனாவுக்கு வியர்வை புண் தவிர்க்கும் பொருட்டு தானியங்கி காற்று…
கே.கே.ஆர்.அகாடமி புதிய பயிற்சி நிலையம்..,
கே.கே.ஆர்.அகாடமி இயக்குநர் சிகான் ஹைச்.ராஜ் கடந்த பல்லாண்டுகளாக சிறுவர், சிறுமிகளுக்கு. காராத்தே, சிலம்பம்,போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி கொடுத்து வருவதோடு, குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி அவர்களுக்கு இந்த…
இசைஞானி நிகழ்ச்சியில் டிக்கெட்டை கிழித்தெறிந்த ரசிகர்..,
ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி திறந்த வெளி திடலில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும்…
சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
பெரம்பலூரில் மே தினத்தை முன்னிட்டு சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் ரோவர்…
                               
                  











