காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்..,
இராஜபாளையம் காந்தி ஜி நூற்றாண்டு பேருந்து நிலைத்தை 2. கோடியை 90 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் வருவாய் துறை பேரிடர்…
இன்றும், நாளையும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்றும், நாளையும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் காலை, மாலை என…
தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி..,
உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சீஹான் தலைமையில் பங்கு பெற்றனர்.…
சொந்த மண்ணில் போட்டியிடப் போகிறேன்..சீமான்.,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறினார். மேலும்,8 கோடி மக்களை நம்பி, மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் கட்சிகளின் கொடிகளில் உள்ள வண்ணம் மாறுகிறது.…
நியாய விலை கடையை துவக்கி வைத்த எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் அண்னவாசல் பிராம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையான பகுதி நேர நியாய விலை கடையை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி அருகே உள்ள பிராம்பட்டி பகுதி மக்கள்…
அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பயிற்சி..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்துள்ளது. அதில் கிடைத்துள்ள 53 பொருட்கள் கையாளுவது மற்றும் ஆவணப்படுத்துவது குறித்து பி எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த தமிழ்துறை…
திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பொன் வசந்த்..,
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் மதுரை மேயரின் கணவர்மதுரை மாநகராட்சி இந்திராணி பொன் வசந்த் இவரது கணவர் பொன் வசந்த் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சி விதிகளை மீறி நடப்பதாகவும் தற்காலிகமாக கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக துணை பொதுச்செயலாளர்…
36 MLA சீட்டு வழங்க வேண்டும்., பாண்டியராஜன்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின் முறைகள் ஒருங்கிணைந்த மாநாடு. தமிழ்நாடு நாடார் பேரவை மாநில…
மது ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா..,
ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை ஓட விரட்டியது ராணுவத்தினர் அவர்களுக்கு நான் மிகப்பெரிய சல்யூட் அடித்துக் கொள்கிறேன். 2021 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார்.…
கண்ணாடிப் பாலத்தை வியந்து பார்த்த இப்ராஹிம்..,
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலைகண்ணாடிப் பாலத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த வேலூர் இப்ராஹிம் இடம்செய்தியாளர்கள் எடுத்த பேட்டியில் அவர் சொன்னவைகள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு…










