• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • திரௌபதி அம்மன் முகூர்த்தக்கால் நடும் விழா.,

திரௌபதி அம்மன் முகூர்த்தக்கால் நடும் விழா.,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால்,…

எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லை..,

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, கூட்டணி அமைத்தவர்கள், கூட்டணி அமைச்சரவை என்றும் மற்றொருவர் கூட்டணி தான், அமைச்சரவை என்றும் கூறுகின்றனர். எனவே வேறுபாடுகள் நிறைந்த அந்தக் கூட்டணி, ஒற்றுமை இல்லாத கூட்டணி. முப்பையூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள்…

தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,

பெரம்பலூர் நகர கழகம் சார்பில், கழகத்தலைவர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகுமு.க. ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது . பெரம்பலூர் நகர கழகச் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் – எம்.பிரபாகரன் தலைமையில்,…

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி நிஷிகாந்த்துபே..,

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது நல்லது என்று பதிவு செய்துள்ளார். பின்னர்,…

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மக்கள் எதிர்ப்பு..,

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சனிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு “50501” என்று பெயரிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 50 போராட்டங்கள், ஒரே குறிக்கோளுடன் நடத்தப்படுவதை இது…

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை.

உலகில் மனிதனாய் பிறந்து மக்களின் பாவங்களை போக்க சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்வை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ ஹென்றி லிட்டில் ஆலயத்தில் 40 நாட்கள் கிறிஸ்துவர்கள் தவக்காலம் மேற்கொண்டு வந்தனர்.…

பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை..,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று இரவு தேவாலயங்களில் நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை…

பிரபல தொழிலதிபர் இரு வாரத்திற்கு பின் உயிருடன் மீட்பு..,

மதுரை மாநகர் பீ.பி.குளம் அருகேயுள்ள நாராயணபுரம் குருநகர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கருமுத்து டி.சுந்தரம். இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் கருமுத்து டி.சுந்தரத்தின் பெயரில் திண்டுக்கல்லில் இருந்த பல கோடி…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஷேர் ஆட்டோக்கள்.,

மதுரை மாவட்டம் சிந்தாமணி சாலை சிவகாமி ரைஸ் மில் அருகே நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மதுரவல்லி…

மாணவனுடைய கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு..,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி ஒன்றியம் புதுப்பட்டியில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்து இருந்தார். அப்போது பள்ளி மாணவன் அன்புக்கரசு தன்னுடைய ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து…