வந்தா வெட்டுவோம், ஒரு ரூபாய் மட்டும் கட்டணம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வந்தா வெட்டுவோம் தலை முடியை என்ற பெயரில் புதிய முடி திருத்தும் நிலையம் துவக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நவாஸ் அகமது என்பவர் இந்த கடையை துவக்கி உள்ளார்.…
31 நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது
அலங்காநல்லூர் அருகே அதலை கிராமத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவரை கைது செய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமம் கண்மாய் அருகே பட்டா இடத்தில் காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக சட்டவிரோதமாக 31 நாட்டு வெடி…
செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு தாலுகா மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர்…
கொடநாடு வழக்கில் முக்கிய தலைவர்களை விசாரணை..,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கர்சன் செல்வம் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தற்பொழுது ஆஜராகி உள்ளார். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா பங்களாவில் கடந்து 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும்…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பெண்களை ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை பதிவி விலக வலியுறுத்தி அதிமுக மேற்கு…
போராட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கைது..,
சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் மாற்றுத்திறனாளிகளை இலவச பேட்டரி வாகன மூலம் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து…
டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம்
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தர வேண்டிய நிதியை முடக்கிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அப்பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.கூட்டாட்சி நிதியில் 2.2 பில்லியன் டாலர் முடக்கப்பட்டதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. பிரபலமான ஐவி…
விரைவில் இந்தியாவுக்கு பேராபத்து : ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இந்தியாவை மிக மோசமாக பாதிக்கக் கூடிய மிகப்பெரிய பூகம்பம்; விரைவில் ஏற்படப் போவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இமயமலைக்கு கீழே நடக்கும் புவியியல் மாற்றங்களின் காரணமாக இந்த பூகம்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேல் வலிமை…
ஹெராயின் போதை பொருள் விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது
சென்னையில் ரூம் போட்டு தங்கி ஹெராயின் போதை பொருள் விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்தனர். சென்னையில் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்ற…
நிரந்தர அரசு பணி இனி இல்லை : அரசாணை வெளியீடு
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர பணி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிகமாக பணியமர்த்தப்படும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு இனி நிரந்தர அரசு பணி கிடையாது என…












