தீயணைப்பு நிலையத்திலிருந்து போலி ஒத்திகை பயிற்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள குண்டாயிருப்பு காளீஸ்வரி பட்டாசு தொழிற்சாலையில் வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பட்டாசு தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து…
ராஜேஷ்குமார் எம்எல்ஏ தரப்பு மேல் முறையீடு செய்ய முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த ஏழை குடும்பங்கள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் 2013ம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து…
இரவிலும் தொடரும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்..,
தங்கள் ஊருக்கு செல்லாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி சமூதாய கூடத்தில் இருந்து வருகின்றனர் சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது…
காவல்துறையின் சுற்றுலா ரோந்து சேவை – காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்
சர்வதேச சுற்றுலா இடமான கன்னியாகுமரியில் காவல்துறையின் சுற்றுலா ரோந்து சேவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பன்மொழி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குமரி வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான…
போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை..,
கரூர் நகரில் நம்பர் எழுதப்படாத இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதாகவும், புகார் எழுந்தது. குற்றச் செயல்களை தடுப்பதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று கரூர் பேருந்து நிலையம் அருகில் பதிவெண் எழுதப்படாத 50…
ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பேரணி..,
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டுத் தலைமை அன்பழகன் மற்றும் வேலுமணி தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
தலைமை பேராலயத்தில் அஞ்சலி திருப்பலி..,
குமரி கோட்டார் மறைமாவட்டத்தின் ஆயர் முனைவர் நசரேன் சூசை தலைமையில்.கோட்டார் புனித சவேரியார் திருத்தலத்தில் நடைபெற்ற அஞ்சலி திருப்பலியில். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார்,பரிதாபேகம் உள்ளிட்ட “மும்மத” தலைவர்கள் பங்கேற்றனர். திருப்பலி நிகழ்வில் மதம் கடந்த மனித நேயர்கள் பங்கேற்று, மறைந்த…
புலியை துரத்திய காட்டு யானை!!
நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால் வனப் பகுதிக்குள் சபாரி செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர். குறிப்பாக ஒரே இடத்தில் யானை…
போப் பிரான்சிஸ் மறைவுக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏந்தி அஞ்சலி..,
கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு…
இலைகளுக்கு மேலே தாமரை மலரும் டிடிவி தினகரன் பேட்டி..,
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாண்டி ஆளுநர் நடக்க முடியாது. நடக்க மாட்டார். ஆளுநர் கூட்டம் கூட்டியுள்ளனர். ஆனால், தீர்ப்பிற்கு எதிரா என்று தெரியவில்லை. சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசனை செய்து தான் பதில் கூற முடியும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்…












