அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு: • பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த…
ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் UID மற்றும் Index No ஆகியவற்றை பதிவு…
கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,20 ஆயிரம் சதுர மீட்டர் வரையான தளங்களில் விதிமீறலுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையான கட்டிடங்களுக்கு ரூ.10,000…
ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்
ரயில் பயணிக்கும் பயணிகளின் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இந்த மாற்றம் நாளை முதல் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் ரயில்வே தற்போது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மேலும் வரும் மே 1ஆம் தேதி முதல்…
2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்குவதற்கான பணிகளி மிக விரைவாக நடைபெற்று வருவதால், 2028ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுத்துகிறது.இதன்…
இன்று அட்சய திருதியை : தங்கம் விலையில் மாற்றமில்லை
இன்று அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை உயருமா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த…
மே 22ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்காவில்…
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !!!
கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. AICCTU, தமிழ் புலிகள், SWWA மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில்…
திருவேங்கடபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருவேங்கட பெருமாள் கோவில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இந்து அறநிலைத்துறை சார்பில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று கணபதி…
31.05 கிலோகஞ்சா பறிமுதல் இருவர் கைது..,
குமரி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளரகடாக்டர்.ஸ்டாலின் பதவி ஏற்றப்பின். குமரி மாவட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கை வேகமான ஒரு சட்ட ஒழுங்கு பாய்ச்சலில் பாய்ந்து வருகிறது. பொது மக்களுக்கும் காவல்துறை மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு…