• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு ஈடாக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்தியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தகவல்கள்…

குவைத்து ராஜா பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குவைத் ராஜா மக்கள் சமூக இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் குவைத்ராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 7000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் மன்னார்குடி ஜீயர் ராமானுஜ…

தேக்கடியில் படகு சவாரிக்கு குவியும் சுற்றுலா பயணிகள்..,

தொடர் விடுமுறையால் சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் படகுச்சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால் தேக்கடி படகுத்துறையில் கூட்டம் அலைமோதுகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தற்போது ஈஸ்டர் மற்றும் கோடை விடுமுறை…

ஓபிஎஸ் காண இடம் அப்படியே உள்ளது அவரை நாங்கள் கைவிடவில்லை..,

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவே பயப்படும் சூழல் திமுக ஆட்சியில் உள்ளது, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலமை ஏற்பட்டுள்ளது, திமுக ஆட்சியை அகற்ற திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் – ஓபிஎஸ்…

ராம்கோ நிறுவனர் பி ஏ சி ராமசாமி பிறந்த தின விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த நிலையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி தொழிலில் நகரமாக மாற்றிய பெருமையுடைய ராம்கோ நிறுவனங்களில் நிறுவனர் அமரர் பி ஏ சி இராமசாமி ராஜா 131 வது பிறந்த தின விழா இராஜபாளையத்தில்…

ராணுவ வீரர்கள் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறாக பதிவு..,

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் சுந்தரவல்லி…

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி கடலில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு..,

மகனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,வஜ்ரவேல் தெரு பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி…

கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்..,

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு…

புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா..,

புதுக்கோட்டையில் அகில இந்திய கட்டுணர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய கட்டுணர்கள் சங்க தேசிய பொறுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர்…

பேக்கரியில் பயங்கர தீ விபத்து..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் உள்ள நால்ரோடு பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது. இன்று பேக்கரி செயல்பட்டுக் கொண்டு இருந்த போது, சமையல் அறையில்…