தாய்ப்பால் சேமிப்பு வங்கி – கலெக்டர் சங்கீதா
ரோட்டரி சார்பில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி கலெக்டர் சங்கீதா தொடங்கி வைத்தார். மதுரை ரியோ மருத்துவமனையில், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தொடங்கி வைத்தார். ரோட்டரி கிளப்…
தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை..,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று விமானம் மூலம் மதுரை வரும் திருநகர் பாலசந்திரன் இவரது மனைவி கஸ்தூரி மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திருமங்கலம் வருவாய் கோட்டச்சியர் சிவ…
பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ஐந்தரை கோடி ரூபாய் கிடைத்தது. பழனி முருகன் கோயிலில் நேற்றும், இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. சித்திரை மாத திருவிழா மற்றும் பள்ளி கல்லூரிகள் தொடர் விடுமுறை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வருகை…
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ் பவன் பல்கலைக்கழகம் துணைவேந்தர் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆளுநர் ரவியை கண்டித்து பல்வேறு கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக…
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்பு
முதலைக்குளம் அருள்மிகு காமாட்சி அம்மன் கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.5 கோடி மதிப்பிலான இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர் . மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கருப்பசாமி…
தாலுகா அலுவலகத்தில் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த…
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்..,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நீலகிரி…
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிதம்பரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக…
உழவர் சந்தை திறப்பதில் தாமதம்..,
கலைஞர் ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை காலை 4 மணிக்கு திறப்பதில் தாமதம் – விவசாயிகள் கார சார விவாதம், சந்தைப்படுத்த்தில் சிக்கல் இருப்பதால் விவசாய பொருட்களை கொண்டு சென்று கொட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதால் பரபரப்பு. கரூர்…
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஞ்சலி..,
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை தோழர் பெருமாள்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு மாரியப்பன், ஒன்றிய செயலாளர்…












