• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • 13 கோடி ரூபாய் தங்கம் கொள்ளை.., கிணற்றில் பதுக்கியவர்கள் கைது…

13 கோடி ரூபாய் தங்கம் கொள்ளை.., கிணற்றில் பதுக்கியவர்கள் கைது…

கடன் தராததால் வங்கி மீது வெறுப்படைந்து, 13 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளையடித்து கிணற்றில் பதுக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே நியமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இருந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள…

அருள்மிகு மண்டு கருப்பு , காளியம்மன் திருக்கோயில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் 12வது ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திங்களன்று குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை…

நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ்

நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் அமலுக்கு வந்துள்ளது.  இதனால்…

பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்…

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் உரிமையாளர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சிறிய ரக பட்டாசு ஆலைகளை தொடர்ந்து, தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 15க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை சஸ்பெண்ட்…

அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்..,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மைக்ரோ லேண்ட் பவுண்டேஷன் சார்பாக புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனையை தனியார் தொண்டு நிறுவனமான…

உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இபாஸ் சோதனை..,

நீலகிரி மாவட்டம் கல்லார் சோதனை சாவடியில் நீலகிரிக்கு செல்லும் வாகனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இபாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. நீலகிரி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படி வரும்…

மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தி உயிரை காக்கலாம்..,

மதுரை வேலம்மாள் மருத்துவகல்லூரியில் உடல் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் இதயம், கணையம், சிறுநீரகம் புதிய மையம் திறப்பு விழா. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மைய துவக்க விழாவில் வேலம்மாள்…

மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்..,

கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய வசதிகள் இல்லாததால் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருவதாக மாணவர்கள்…

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் போராட்டம்..,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர், கோவையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க…