• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • சிவகாசியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சிவகாசியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் கடப்பாக்கல், கல்தூண் இறக்குவதற்காக வந்த லாரி எதிர்பாராத விதமாக மெயின் ரோட்டில் பழுதடைந்து நின்றது . இதனால் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்கள் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும்…

திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் BLC பூத் கமிட்டி கூட்டம்..,

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர், கேஆர். பெரியகருப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை இன்று சிவகங்கை RDM காலேஜ் ரோடு அருகே உள்ள திமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் BLC…

மறைந்த ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்!

மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி என்பவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமாகி நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்து 400 க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும்…

கூட்டணி பொறுத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் – எடப்பாடி பழனிச்சாமி

கூட்டணி பொருத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும், திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் ஒரே இலக்கு, அதற்கான அனைத்து முயற்சிகளும் அதிமுக செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித்…

போக்குவரத்து காவல் துறையினர்க்கு தொப்பி கண்ணாடி மற்றும் பழச்சாறு..,

விருத்தாசலத்தில் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினர்க்கு கோடை வெயிலை சமாளிக்கும் விதத்தில்அவர்களுக்கு தொப்பி கண்ணாடி மற்றும் பழச்சாறு ஆகியவற்றை விருத்தாசலம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து…

ஒடிசா சட்டசபையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

ஒடிசா சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசாவில் பாஜகவை சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான அரசு உள்ளது. நேற்று சட்டசபை கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு…

அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய டிரம்ப் உத்தரவு

இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் செய்வதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.அமெரிக்காவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கோரும் இந்த உத்தரவு வாக்காளர்கள் தங்கள் அமெரிக்க குடியுரிமையை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறது. மேலும், தேர்தல் நாளன்று பெறப்பட்ட…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவில் முதல் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின் ‘அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்’, டெல்லியில் உள்ள எய்ம்ஸ்…

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை “சூழல் உலா”

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்து தேனி வனக்கோட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளிர்கால ஒரு நாள் இயற்கை “சூழல் உலா” நடைபெற்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், லோயர்கேம்ப் பகுதியில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுக் மணி…

நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..,

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின்…