• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்

சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்

நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்ற சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம். மேளதாளம் முழங்க, யானை மேல் கோலாகலமாக கொண்டுவரப்பட்ட கலச தீர்த்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை நாணயக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில்…

சென்னையில் உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட ஏற்பாடு

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடுவதற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 953, மூன்று சக்கர…

திமுகவினர் நேர்மையற்றவர்கள்- மத்திய கல்வி அமைச்சர் பேச்சால் மக்களவையில் கூச்சல் குழப்பம்

பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன ஆனால், திமுகவினர் நேர்மையற்றவர்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மக்களவையில் திமுக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின்…

விமானத்தின் வால்பகுதி தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு

மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் வால்பகுதி தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது குறித்து விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து சென்னைக்கு 194…

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை நெல்லை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்காசி மாவட்டத்தில் வருகின்ற…

பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் கூடுதல் டோக்கன்

இன்று மாசி மாதத்தின் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால்…

மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம்… 56வது உதய தின விழா..!

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 56வது உதய தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை சிறப்பு ஒத்திகையும், அதனை தொடர்ந்து காயம் பட்டவர்களை…

மாஃபா மீது பாயுமா நடவடிக்கை?- எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்திப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக தலைமையால் 82 மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள்…

ஆன்லைன் மோசடி.., இரண்டு பேர் கைது… ரூ.15 லட்சம் பறிமுதல் !!!

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசு அளிப்பதாக வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டனர்.…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாகன விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை மதித்து வாகன ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து அதிகரித்து…