• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி

பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகை மத்திய தொழிற் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த…

போலி வருமானவரித்துறை அதிகாரி கைது

பழனி அருகே போலி வருமானவரித்துறை அதிகாரி செங்கல் சேம்பரில் பணம் பறிக்க சென்ற போது போலீசார் கைது செய்தனர். பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர்…

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சாத்தூரில் மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சாத்தூர் நகர திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்தும், தொகுதி மறு சீரமைப்பினை…

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள்

மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிய வகை உயிரினங்களில்…

நகர் மன்ற துணை தலைவரை மதிப்பதில்லை,துணை தலைவர் தேன்மொழி குற்றச்சாட்டு

உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற துணை தலைவரை மதிப்பதில்லை, நிகழ்ச்சிகள் குறித்து கூட தகவல் அளிப்பதில்லை என துணை தலைவர் தேன்மொழி குற்றச்சாட்டால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர…

ஆற்றில் திடீர் வெள்ளம்… மீட்பு பணியில் இறங்கிய போலீசார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமம் மணிமுக்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அளவு திடிரென அதிகரித்தது.எதிர்பாராத விதமாக திடீர் நீர் பெருக்கால் பொதுமக்கள்…

கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 7.3 .2025 வெள்ளிக்கிழமை மாலை ஹோட்டல் அசோக் பேலஸில் நடைபெற்றது நிகழ்ச்சியில் Amman try நிர்வாக இயக்குனர் திரு சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுதுறை அமைச்சர்…

பாகனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத யானை

குமரியில் யானை மீது துயில் கொண்ட பாகனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத யானை ஒரே இடத்தில் பல மணிநேரம் நின்றுகொண்டு இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குடிபோதையில் யானையின் மேல் படுத்து உறங்கிய பாகன். சாலையோரம் நின்ற யானையால் பொதுமக்கள்,வாகன…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 12வது ஆண்டு வருஷாபிஷேகம் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், நவகலச பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு 16 வகையான…

விரைவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

விரைவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு…