புதிய ஸ்மார்ட்மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகளும்…
பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன்காளைத்தேவர் தெருவில் 300க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.,இந்த…
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில்…
ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி
ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீர் என்று பழுதானதால் அரசு பேருந்து அடியில் சிக்கி விபத்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் இருசக்கர வாகன ஓட்டி உயிர் தப்பினார்.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வடிவேல் கரை செல்லும் அரசு பேருந்து காளவாசல் வழியாக டிவிஎஸ்…
மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு
மதுரையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில்,பொதுமக்கள் அளித்த க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில்…
பட்ஜெட்டை மணக்க மணக்க வாசிக்கிறார் ரங்கசாமி..,
கடந்த ஆண்டு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத ரங்கசாமி இந்த ஆண்டுக்காண பட்ஜெட்டை மணக்க மணக்க வாசித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா விமர்சித்துள்ளார் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கு 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு முதல் அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல்…
ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு…
நாகப்பட்டினம் ஸ்ரீ சொர்ண விநாயகர்க்கு கும்பாபிஷேக விழா …
நாகை ஸ்ரீ சுவர்ண விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது,தொடர்த்து வாஸ்து சாந்தி, கோ- பூஜையுடன் யாகசாலை…
கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு
கடந்த 10-ம் தேதி மாலை, கோவை தடாகம் வனப்பபகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனத்துறை அதிகாரிகள் ஒரு காட்டு எருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த காட்டெருமை தோலம்பாளையம் வனக் காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த…
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தது திமுக குழு!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை திமுக குழு சந்தித்தது. இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு…




