வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.…
‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்’-தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்வதற்கு புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று…
100 ஏக்கர் எள் சாகுபடி மழையால் பாதிப்பு- நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தலைஞாயிறு அருகே 100 ஏக்கர் எள் சாகுபடி மழையால் பாதிப்பு:- இன்சூரன்ஸ் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்:- இன்சுரன்ஸ் பணம் கட்டுவதற்கு வேளாண்மைத் துறையினர் அலைக்கழிப்பு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம்…
கார்கிலை அதிகாலையில் அச்சுறுத்திய நிலநடுக்கம்!
லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய…
ஹோலி பண்டிகை கோலாகலம்– குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் வாழ்த்து
இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் வண்ணங்களின் திருவிழா எனப் போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.…
முதல் பரிசு பெற்ற மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
நாகை அருகே 3ம் வகுப்பு மாணவி இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு மெல்லிசை பாடல் வைரல்.முதல் பரிசு பெற்ற மாணவியின் ஆசையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றினார். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மடப்புரம் ஊராட்சி சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் – பாரதி இந்த…
இரு மொழி மும்மொழி கொள்கை என இருதரப்பிலும் நாடகமாடி வருவதாக அன்புமணி ராமதாஸ் பேட்டி..,
திமுக தனது ஊழலை மறைத்து திசை திருப்பவும், தேர்தலை எதிர்கொள்ளவும் இன்றைய பிரச்சனைகளை விட்டுவிட்டு மும்மொழி கொள்கையையும் , தொகுதி மறுசீரமைப்பையும் பேசி வருகிறது. 2100 கோடியை காட்டி மும்மொழி கொள்கையை திணிக்காமல் 5000 கோடி தருவதாக ஏற்றுகொள்ளுமாரு மத்திய அரசு…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாவது முறையாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…
சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால் ஒரு வாரத்தில் அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்
சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால், அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்!தாம்பரத்தில் அமைச்சர் அன்பரசன் பேசினார். தாம்பரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மேயர்…




