ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய மண் திருட்டு கும்பல்..,
உசிலம்பட்டி அருகே மண் திருட்டு குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய கும்பல் – படுகாயமடைந்த ஊராட்சி செயலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மள்ளப்புரம் ஊராட்சி…
அயலக அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின 72_ வது அகவை விழா
குமரிகிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சார்பில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அமைப்பாளர் கவிஞர் மஸ்கட் மு.பசீர் தலைமையில் சினேகம் வீடற்றோர் இல்லத்தில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில்…
கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி
கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணி வேலைகள் நடைபெற்று…
ஆட்டோ ஓட்டுனர் மனைவியுடன் பாஜக பிரமுகரின் கள்ள காதல் கணவன் தற்கொலை
ஆட்டோ ஓட்டுனர் மனைவியுடன் பாஜக பிரமுகரின் கள்ள காதலால் தூக்கு இட்டு கணவன் தற்கொலை பாஜக பிரமுகர் கைது செய்தனர். ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்ததுடன் டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அருமனை அருகே பத்துகாணி…
2 வயது பெண் குழந்தைக்கு தந்தை பாலியல் தொல்லை
கரூரில் தான் பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தந்தை கார்த்திகேயன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பினர் – குழந்தை மற்றவர்களுக்கு கூறி விடும் என்பதால் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டதால்…
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மாசி பௌர்ணமியை விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம்.
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா…
கோவையில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து !!!
கோவை, இருகூர் பேரூராட்சியில் கே.எம்.எம் பள்ளி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பீளமேடு பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை…
பைபாஸ் சாலையில் ரவுண்டானா.., இந்து எழுச்சி முன்னணி எஸ்பி இடம் கோரிக்கை…
தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக, நகரத் தலைவர் சிவராம் தலைமையில் அந்த அமைப்பினர் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் அவர்களிடம் மனு ஒன்றை வழங்கினார்.அந்த மனுவில், தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அமைந்துள்ள வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கான…
இருமொழி கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தான் வெற்றி பெறும் …அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்
கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சாத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக்குப்பின் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில்,…
வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தின் எலும்புக்கூடு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே உள்ள வாய்க்காலின் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்பு கூடாக கிடந்துள்ளது. அப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.…




