திண்டுக்கல் – குமுளி அகல இரயில் பாதைத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடைப்பயணம்..,
திண்டுக்கல் – குமுளி அகல இரயில் பாதைத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரி வரும் மார்ச் 23-ல் தேனி முதல் திண்டுக்கல் வரை பொதுமக்கள் நடைப்பயணம்நடத்த உள்ளதை முன்னிட்டு, கம்பம் (லோயர் கேம்ப்) – திண்டுக்கல் அகல இரயில் பாதை திட்டம் தேனி மாவட்ட…
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!
தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…
நிதிநிலை பட்ஜெட் வெறும் வெற்று அறிக்கை-அண்ணாமலை பேட்டி
அனைத்து கட்சி கூட்டத்திற்கு கலந்து கொள்ள கர்நாடகா மாநிலம் துணை முதல்வர் டிகே சிவகுமார் சென்னை வந்தால் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டுவோம். மதுபான ஊழலில் தமிழ்நாடு அரசு பதில் சொல்லும் வரை அமைச்சர் செந்தில் பாலாஜி…
பச்சைக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை வீதிஉலா.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா -8வது நாளாக பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை வீதிஉலா வந்தனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5 ஆம்…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.உலகப் பிரசித்தி இக்கோயிலில் கடந்த 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில்…
அரசுப் பள்ளியில் நூற்றாண்டு பொன்விழா
உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளியில் நூற்றாண்டு பொன்விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளி 1924 -2025 இன்று பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இப்பள்ளியின்…
தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் அரசியில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கப்பட வேண்டும் பனை பொருளாதாரம் முதன்மை மாநிலம் ஆகும் என்பதை வலியுறுத்தி கரூரில் இன்று தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் அரசியில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது அரசினுடைய கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாகும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு…
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 4,000 கி.மீ ஓடும் மாணவி
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,000 கிலோ மீட்டர் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் 15 வயது பள்ளி மாணவி. ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி…
தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி செய்தியாளர்களிடம்..,
தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசும் போது :- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சனாதனத்தை பற்றி துணை முதல்வர் பேசி இருந்தார், அது ஒட்டு மொத்த இந்து…
நிதி மோசடி – குண்டர் சட்டத்தில் இருவர் கைது
18 கோடி ரூபாய் நிதி மோசடி – குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது – கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். நிதி மோசடி வழக்கில்,18 கோடியே 40 லட்சத்து 44 ரூபாய் மோசடி…




