• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்

சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்

மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல்…

பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் “சரண்டர்”

UPBEAT பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் “சரண்டர்” கிரைம்-ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்…

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட பொருள்கள்

பல்லாவரம் வாரச்சந்தையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை பிரபலமாக விற்பனை நடைபெறும் இதில் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள்…

‘டெஸ்ட்’படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதா

‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக தான் விரும்பும் வாழ்க்கையை அடைய குமுதா சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்! சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது. YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை…

விஏஓ-வை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – இருவர் கைது

திருமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – சகோதரர் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.(விஏஓ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பானு தியேட்டர் அருகே…

ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை…

இரட்டிப்பு பலன் தரக்கூடிய பிரசித்திபெற்ற உற்சவ மூர்த்தி கோயில்

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்று வரும் மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடியும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வழிபட்டனர் மாதங்களில் மகத்தான…

த.வெ.க. மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மின்னல் குமார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

விஜய் மக்கள் இயக்கம் தற்போது அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வந்திருந்த அனைத்து பொறுப்பாளர்களையும் கலைத்து தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் அமைக்கப்பட்டு வந்தது. அந்த…

வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த & கோ சார்பில் வீட்டு உபயோகப் பொருட்களின்…

இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றுவதை ஏற்க முடியாது-திருமாவளவன்

மதுரையில் இருந்து சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தைச் சார்ந்த ஐஐடி பேராசிரியர் உதயகுமார் வடிவமைக்க சின்னம் ரூபாய்க்கான அடையாளச் சின்னம். அதனை இந்திய…