• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தமிழக அரசியலில் பரபரப்பு… ஆளுநரை திடீரென சந்தித்த விஜய்

தமிழக அரசியலில் பரபரப்பு… ஆளுநரை திடீரென சந்தித்த விஜய்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர். இந்த நிலையில், ஆர்.என்.ரவியை தவெக தலைவர்…

அரசு பள்ளிகளில் இணையதள வசதிக்கான நிதி விடுவிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் இணைய தள வசதிக்கான சேவைக்கட்டணத்தைச் செலுத்தும் வகையில், ரூ.3.26 கோடி நிதியை பள்ளிக்கல்வித்துறை விடுவித்துள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி நிலுவை வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

பரபரப்பை ஏற்படுத்தும் ‘யார் அந்த சார்’ போஸ்டர்

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ‘யார் அந்த சார்’ போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக…

காளைகளுக்கு தீவிர பயிற்சிகள்…

மதுரை அவனியாபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகள், காளைகளின் திமிலை அடக்கி வெற்றி காண துடிக்கும் காளையர்கள். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் கலைகளுக்கு முக்கியத்துவம்…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

மன்னருக்கு சுண்டைக்காய் பரிசளித்த விவசாயி: தஞ்சை நாட்டை ஆண்டு வந்த தமிழ்வாணன், ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார். அன்று, நாட்டில் உள்ள உழவர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, மன்னருக்கு காணிக்கையாக வழங்கினர். மன்னரும், அவர்களுக்கு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 396: பெய்து போகு எழிலி வைகு மலை சேர,தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகைபாசறை மீமிசைக் கணம்…

குறள் 709

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால் (ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

தொடரும் அட்டூழியம்… நடுக்கடலில் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து…

ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த ஸார் யார்?- இபிஎஸ் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர்(ஸார்) யார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…