• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையில் இருந்து 15ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாம்பாறு அணைக்கு திருப்பத்தூர் மாவட்டம்…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

கனமழையின் காரணமாக ஊத்தங்கரையில் ஏரி உடைந்து சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்…

இரண்டு நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஃபெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த…

பாறை சரிந்து இடிந்த வீடுகளில் 7 பேர் சிக்கி தவிப்பு

திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாறைகள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உள்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்…

அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மாணவர்கள் தலை சிறந்தவர்களாக திகழ்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்களை நல்வழிப்படுத்தி உயர்ந்த இடத்தை பிடிப்பதில் ஆசிரியர்கள்…

இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்

இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தமிழக ஆளுநர் RN ரவி தெரிவித்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக…

தவெக கூட்டத்திற்கு சென்ற தொண்டர்கள்

வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக கூட்டத்திற்கு தொண்டர்கள் ஆபத்தான நிலையில் சென்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பில் வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக…

அரசு போக்குவரத்து பணிமனையில் வெற்றி

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் வெற்றி பெற்ற தொமுச நிர்வாகிகள் தொழிலதிபர் மருது பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சில தினங்களுக்கு முன்பு தொமுச நிர்வாகிகள் தேர்தல்…

த.வெ.க கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. வாடிப்பட்டியில் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மதுரை வடக்கு மாவட்ட தலைவர்…

குமரி அய்யா வைகுண்டர், ஜூவா பாதம் படிந்த மண்

குமரி மண் சமத்துவத்தின் மண். அய்யா வைகுண்டர், ஜூவா ஆகியோரது பாதம்படிந்த மண். கன்னியாகுமரி மாவட்டத்தின், 24_வது மாவட்டம் மாநாடு கடந்த 30 மற்றும் 1_ம் தேதி நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் தனியார் மண்டபத்தில் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்றது. நாகர்கோவில் அண்ணா…