• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • மதுரையில் பயங்கரம்… நாய்கள் கடித்து 32 பேர் மரணம்

மதுரையில் பயங்கரம்… நாய்கள் கடித்து 32 பேர் மரணம்

மதுரை மாநகர் பகுதிகளில் நாய்கள் கடித்து ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகரில் சாலையோரங்களில் மட்டுமின்றி தெருக்களில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகளை இரையாக எடுக்கும் இந்த…

இந்த 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர…

அனைத்து மதத்தினரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோவையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் – ஆலயத்திற்கு சிறப்பு பிரார்த்தனைக்கு வந்த பொது மக்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்ற இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள். இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்துமஸ்…

புனித பாத்திமா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்த கூறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள புனித பாத்திமா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தத்ரூபமாக மாட்டு தொழுவம் அமைக்கப்பட்ட குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கிறிஸ்துமஸ்…

இராணுவ வீரர் இன்பராஜ் உடலுக்கு அரசு மரியாதை

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச்…

மக்கள் குறைதீர்க்கும் முகாம் – மேயர்

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில்…

முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்

நாகர்கோவிலில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள். தென் மாவட்டங்களில் பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தொடர்ந்து, பல ஆண்டுகளாக அரசியல் புள்ளிகள் மூலம்…

தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

மேலக்கால் முதல் பேரணை வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு பிரிவு அருகே மேலக்கால் முதல் பேரணை வரை சுமார் 18 கிலோ…

வாஜ்பாய் பிறந்தநாள் விழா- நல்லாட்சி தினமாக

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக, மதுரை மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நாட்டாமை குடும்பத்தின் சார்பாக, முன்னாள் பிரதமர்…

மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது – உரிய நிவாரணம் கிடைக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்…