• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • சத்யதேவ், டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற்றிவிழா !!

சத்யதேவ், டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற்றிவிழா !!

நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும்…

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ,2732 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர்…

அரசியல் என்ட்ரி கொடுக்கும் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் மகளான திவ்யாசத்யராஜ் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து பாராட்டுகளைப் பெறும் ஒரு நடிகர் தான் சத்யராஜ். இவரது மனைவி பெயர்…

தேவநாதன்யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்க நீதிமன்றம் உத்தரவு

தேவநாதன் யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக…

ராஜஸ்தான் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே அதிகாரச் சண்டை

ராஜ்தான் மாநிலம், உதய்பூர் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபலமான அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் இந்த அரண்மனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த அரச குடும்பத்தின் 77-வது…

செல்ல பிராணியை இழந்த குடும்பத்தினர்…

தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்த குடும்பத்தினர். காவல் நிலையத்தில் புகார் – நடந்தது என்ன இறந்த செல்ல பிராணியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறினர். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். இவர் தனியார் கம்பெனியில்…

மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில், மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாளை லாவகமாக சுழற்றினர். கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர்…

மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையம் திறப்பு

சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட…

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணி தீவிரம்

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்காக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்…