• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் 98 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தாளாளர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி பாடகர் குழுவினர் வாழ்த்துப்…

கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு

17 ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான இடத்தை 3 நபர்கள் ஆக்கிமிரப்பு செய்து வெடிகுண்டுகள் பேசி கொன்றுவிடும் என கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, டி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 17 ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை 3 நபர்கள்…

மதுரையில் யோகா மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி

மதுரையில் விருக்சா உலக சாதனை புத்தகம் சார்பில் யோகா மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை கருப்பாயூரணி காளிகாப்பான் பகுதியில் அமைந்துள்ள அக்குனு சுந்தர் பள்ளி வளாகத்தில் விருக்சா உலக சாதனை புத்தகம் சார்பில் யோகா மற்றும் பரதநாட்டியம் உலக சாதனை…

தேசிய அளவிலான ரோபோ லீக் போட்டி!!

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் துறையில் இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான ரோபோ லீக் போட்டி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற ரோபோ லீக் போட்டியில் நாடு முழுவதும் இருந்து வந்த 1200க்கும் மேற்பட்ட…

அமமுக, ஓபிஎஸ் அணி நிர்வாகி 4 பேர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகி என 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு…

கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

அடியாட்களை, குண்டர்களை வைத்துள்ள கட்சி அதிமுக இல்லை, தியாகத்தின் சீடர்களாக தொண்டர்களை வைத்துள்ள இயக்கம் அதிமுக. எங்களை திசை திருப்பவே வன்முறை, தாக்குதல் நடத்தப்படுகிறது என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள்!

தெலுங்க மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு இடைத்தேர்தலில் கடைசி நேர பரபரப்பில் வேட்பாளர்கள்

ராகுல் காந்தி ராஜூனாமா செய்ததால் வயநாட்டில் நடக்கும் இடைத்தேர்தலில் வாக்கு பதிவு நாளை மறுநாள் (நவம்பர்_13)ல் நடக்க இருக்கும் நிலையில். விரல் விட்டு எண்ணும் அளவிலான மணித்துளிகளே இன்னும் இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரியங்காகாந்தி போட்டியிடும் நிலையில் தொகுதி முழுவதும்…

தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை

சோழவந்தான் அருகே தென்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடும்சாலை ஓரங்களில் உள்ள தென்னை மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும்…

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்ற போராட்ட குழு

மதுரை பரவை அருகே பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் நடக்கின்ற நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேச்சுவார்த்தைக்கு போராட்ட குழு சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ஐந்தாவது நாட்களாக காலையிலிருந்து…