• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • பரைகுளில் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

பரைகுளில் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

திருப்பூர் மாநகரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் சேர்ந்து திருப்பூர் பெருமாநல்லூர் அருகில் உள்ள பொககு பாளையம் என்னும் பகுதியில் குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். சென்ற மாணவர்களில் 14 வயது நிரம்பிய அஜய் என்ற சிறுவன்…

இந்த செயலை பாராட்டியே ஆக வேண்டும்

விஷம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்த நபரை 108 அவசர கால ஊர்தி ஊழியர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதி.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்தில் இன்று மாலை ஒருவர் விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடப்பதாக…

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப் பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர்…

பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

புரூக் பீல்ட்ஸ் நிறுவனத்தின் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தில்,செயல்படும் சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக முன்னனி நிறுவனங்களில் பார்வையற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக ஹெல்ப் தி ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்பினர் தகவல் தெரிவித்தனர். கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் சார்பாக தொடர்ந்து…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம் நடைபெற்றது. முகாமினை, பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார். நாசரேத் கிராம…

சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் திருப்பரங்குன்றம் காட்சியளித்தன. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினம்…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் மற்றும் மண்டல தலைவர்…

தி.மு.க எம்.பி கள் பேசுவது எல்லாமே பொய்

தி.மு.க அரசு என்றாலே சட்ட ஒழுங்கு சரி இருக்காது. ரவுடிகள் ஆட்சி தான் நடக்கும் மேலும் தி.மு.க எம்.பி கள் பேசுவது எல்லாமே பொய் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறினார். கோவை, சித்தாபுதூர்…

மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள மேலக்கால், திருவேடகம், தச்சம்பத்து, தென்கரை,…

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில் 150 குழாய் இணைப்புகள் உள்ளது. 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலைத் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குடிநீர்…